240
தருமபுரி மாவட்டம் போளையம்பள்ளி கிராமத்தில் 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் நடைபெற்றுவரும் மது விற்பனையை போலீசார் தடுத்து நிறுத்த தவறிவிட்டதாகக் கூறி கிராம மக்கள் கம்பைநல்லூர் காவல் நிலையம் முன் அமர்...

2451
காலையிலேயே ஏன் மது விற்பனை செய்ய வேண்டும் என்ற ஆய்வுக்கு, அமைச்சர் முத்துசாமி கொடுத்த விளக்கம் கண்டு மிகுந்த வருத்தப்படுவதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ...

2582
சுதந்திர தினத்தின்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அதற்கு முன் தினமான ஆகஸ்ட் 14ம் தேதி ஒரே நாளில் சுமார் 273 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மதுரை ...

3904
  தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் சுமார் 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. உழைப்பாளர்கள் தினத்தை ஒட்டி டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட ...

3857
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு எதிரொலியாக, டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 218 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முழு ஊரடங்கு நாளில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்பதால் மது...

4011
மத்திய பிரதேசத்தில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மதுப் பிரியர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி விலையில் மதுபானங்கள் விற்கப்படும் என மாவட்ட கலால் துறை அறிவித்துள்ளது. மந்த்சூர் மாவட்டத்தின் Sitamau P...

2752
இனிவரும் காலங்களில் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயம் இருக்காது என மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரிலுள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத் தலைமை அல...



BIG STORY